கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்ட ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மாவைச் சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து பெற்றார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தவறான தகவல்களைப் பரப்பும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.