கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகக் கூறி, தேர்தலை நிறுத்த வலியுறுத்தி அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவை தெற்கு தொகுதியில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பண விநியோகம் செய்வதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என சுயேச்சை வேட்பாளர் வேலுமுருகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.