Browsing: உயர் நீதிமன்ற மதுரை கிளை

பழனி கோவில் நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவில், சிபிசிஐடி தரப்பு நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கனிமவளங்களை பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.