Browsing: அரசு பணி நியமனம்

கரூர் வருகை தந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த கால துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணைகளை இன்று வழங்கினார்.

கரூர் வருகை தரும் முதலமைச்சர் விஜய், 10 கி.மீ சாலைப் பேரணியில் பங்கேற்பதுடன், ரூ. 1,700 கோடி மதிப்பிலான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.