Most Recent

திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விவகாரத்தில், தபால் வாக்கு சர்ச்சையால் எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விவகாரத்தில், தபால் வாக்கு சர்ச்சையால் எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் முதற்கட்டமாக 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் அதிகளவில் ஒலிக்க வேண்டும் என்றும், அதுவே ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகு என்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சட்டமன்றம் என்பது வெறும் விவாதக் கூடம் மட்டுமல்ல, அது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழ வேண்டும் எனத் தனது முதல் சட்டமன்ற உரையில் முதல்வர் ஜோசப் விஜய் வலியுறுத்தினார்.

அரசு நிர்வாகத்தை நடத்துவதில் திமுக அனுபவம் வாய்ந்த மூத்த கட்சி என்றும், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றும் சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சினிமா

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கும் பிரம்மாண்ட விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்பு; சென்னை நேரு ஸ்டேடியத்தின் முன் வரிசையில் அமர்ந்து விழாவைக் காணும் நெகிழ்ச்சியான புகைப்படங்கள் வைரல்.

தமிழ்நாடு

அவசரகதியில் போடப்பட்ட புதிய தார் சாலை மழையால் பெயர்ந்து போனதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து அதிகாரிகளிடம் நடவடிக்கை கோரினர்

தேர்வு எழுதச் சென்ற மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரும் பள்ளி நண்பர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தற்போது.

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு…

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், நாகர்கோவிலில் நேற்று முப்பது நபர்களின் துணையோடு…

அரசியலில் தன்னதனியாக விடப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்…

இந்தியா

புதுச்சேரி தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணியுடன் அவர் மே 7-ம் தேதி மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.