Browsing: தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று 34 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்கவும்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்; சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய அரசு, எதிர்க்கட்சிகளை ஒடுக்க மட்டும் வேகம் காட்டுவதாகக் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
முதல்வர் விஜயை அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு, “ஆணவம் அழிவிற்கு வழி” என மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு; கைதான 4 பேரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்; எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கைதானவர்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு.
தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்; எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கைதானவர்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு.
தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர்களின் ஊழல் புகாரை சுட்டிக்காட்டி, ‘வாஷிங் மெஷின்’ அரசியல் என கனிமொழி எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ. 35 கோடி பேரம் பேசிய வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சதித்திட்டத்தின் பின்னணியில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ. 35 கோடி பேரம் பேசியதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அசோக் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மின் திருட்டு சோதனையில் ரூ. 68.81 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கோவையில் அதிகபட்சமாக ரூ. 26.71 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
