Author: Prime Reporter
மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அற்புத மூலிகை ‘துத்தி கீரை’! உடல் உஷ்ணத்தைக் குறைத்து, குடல் ஆரோக்கியத்தைக் காக்கும் துத்தி இலையின் மருத்துவப் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் இதோ.
மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, பொருளாதாரத் தடைகளை நீக்கி வாழ்வில் முன்னேற்றம் தரும் இந்த மாலையின் ஆன்மீக மற்றும் மருத்துவப் பயன்கள் இதோ.
சமையல் அறை மணக்க மணக்க சுவையான ‘இறால் தொக்கு’ செய்வது எப்படி? உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தரும் இறாலைக் கொண்டு, மசாலாக்கள் அதிகம் சேர்க்காமல் ஆரோக்கியமான முறையில் தயாரிக்கும் எளிய செய்முறை இதோ!
நேபாளத்தில் நடந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கோவை வீரர்கள் 22 பேர் சிலம்பம் மற்றும் யோகா பிரிவுகளில் 26 தங்கம் உட்பட 31 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். கோவை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
கோவையில் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் மீது கல் வீசிய விவகாரத்தில் 7 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்புவிகப்பட்டுள்ளனர். தண்டவாள ஓரங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ள ஆர்.பி.எப்., கல் வீச்சு புகார்களுக்கு 139 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது.
“4 மாதக் குழந்தையை இழந்தேன்.. 500 ரூபாய்க்காக பார்களில்” – தனது வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள் குறித்தும், கடந்து வந்த கடுமையான துயரங்கள் குறித்தும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் உருக்கம்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் போயஸ் கார்டனுக்குக் குடிபெயர்கிறாரா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசிக்கும் பகுதியில் புதிய இல்லம் மாறுவது குறித்தும், நீலாங்கரையில் நிலவும் ‘Z+’ பாதுகாப்புப் போக்குவரத்து நெரிசல் குறித்தும் வெளியாகி வரும் வைரல் தகவல்கள்.
“விஜய் ஒரு உலகத் தலைவராக உருவெடுப்பார்!” – முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஜாதகத்தை ஆய்வு செய்த பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட்டின் அதிரடிக் கணிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“போ.. போ.. எனத் துரத்துவதை விட, வா.. வா.. என அழைத்துப்பாருங்கள்” – கட்சித் தொண்டர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கிய நெகிழ்ச்சியான மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிவுரை.
“சிறுபான்மையினர் அரசு என்று சொல்லிக்கொள்வது பெரும்பான்மை மக்களை ஒடுக்குவதா?” – முதலமைச்சர் விஜய்யின் கருத்திற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் சரமாரி கேள்வி.
