Author: Prime Reporter
கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞரை பொதுமக்கள் மீட்டனர். சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க QR கோடு மூலம் ரகசியமாகப் புகார் அளிக்கும் ‘நிழல்’ பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அடையாளம் 100% ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த திருச்சியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களின் உடல்கள் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கோவை மாவூத்தம்பதி அருகே காட்டு யானை தாக்கியதில் 72 வயது விவசாயி நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரம்பரிய உடையில் தேவதை போலக் காட்சியளிக்கும் பிக்பாஸ் பிரபலம் திவ்யா கணேஷின் புதிய புகைப்படங்கள் மற்றும் வைரல் கேப்ஷன் குறித்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
சரத்குமார் சொல்லும் ‘மொக்கை’ ஜோக்ஸ் குறித்து நடிகை ராதிகா நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் பலராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகின்றன.
சினிமாவில் நிரந்தர நட்போ, எதிரியோ கிடையாது என்பதால் எல்லை வகுத்து வாழ்வதே நிம்மதி என நடிகை விசித்ரா தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கதாநாயகனாக அறிமுகமாகவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் திரைத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் புதிய திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்கப்பட உள்ளது.
