Author: Prime Reporter
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின், அஇஅதிமுக உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தார். அதிமுக, பாஜக உள்ள என்டிஏ கூட்டணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எண்ணியிருந்தார். கடைசி வரை கூட்டணிக்குள் விடாமல் பார்த்துக் கொண்டவர் இபிஎஸ். சட்டப்பேரவை நெருங்கும் நிலையில், பாஜகவிடம் இருந்து சிக்னல் கிடைக்காததால் ஓபிஎஸ், தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியதால், திமுகவில் இணைவார் என பேசப்பட்டது. இது குறித்து அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள், அதிமுகவுக்கு ஓபிஎஸ் செய்யும் மிகப்பெரிய துரோகம் இது, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா நிச்சயம் அவரை மன்னிக்காது என கூறியிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று ஓபிஎஸ், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார் அதே போல அவரது மகனும் முன்னாள் எம்பியுமான, ஓபி ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார்.…
ராஷ்மிகா மந்தன்னா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.
சன் டிவி சீரியல் என்றாலே இல்லத்தரசிகள் டிவியை விட்டு எழுந்திருக்கவே மாட்டார்கள். அப்படி சன்டிவயில் ஒளிபரப்பாகும் சீரியல் எல்லாமே பயங்கர ஹிட். அதுவும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும், அன்னம், மூன்று முடிச்சு, மருமகள், சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல் தொடர்கிறது என எல்லாமே இல்லத்தரசிகளின் ஃ பேவரைட் லிஸ்ட் தான். குறிப்பாக இந்த சீரியல்கள் டிஆர்பி ரேட்டில் முதல் இடங்களை பிடித்துவிடும். இந்த நிலையில் தான் புதிய சீரியல் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கு பதில் எந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் புதிய சீரியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. துளசி என்ற சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஷ்ராவனிதா ஹீரோயினாகவும், சுந்தரி மற்றும் சிங்கப்பெண்ணே சீரியலில் வந்த அருண் குமார் ஹீரோவாகவும் நடிக்க உள்ளனர். View this post on Instagram A post shared by TSE ❤ (@tamil_serials_exclusive) ஷ்ராவனிதா…
ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கர்நாடகாவை சேர்ந்த டிரெண்டிங் நடிகை ராஷ்மிகாவும் இன்று திருமணம் செய்து கொண்டனர். படத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல், திருமணம் வரை கைகூடியுள்ளது. திருமணத்திற்கு டோலிவுட், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து கூறிய நிலையில், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்திருந்தார். முன்னதாக நடிகை ராஷ்மிகாவும், நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்றனர். ஆனால் இந்த ஜோடி ஒரு சில காரணங்களால் பிரிந்தது. ஒரு முறை பேட்டியில் கூட, ஒரு டாக்ஸிக் உறவில் இருந்து என்னை மீட்டவர் விஜய் தேவரகொண்டாதான் என ராஷ்மிகா ஓபனாகவே கூறியிருந்தார். இதனால் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் – ராஷ்மிகா திருமண அழைப்பிதழ் தங்களுக்கு வந்ததா என காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டியுடன் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கேள்வி கேட்ட உடனே நன்றி என பதிலளித்து சென்றார். ஏன் அவருக்கு இவ்வளவு…
காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் வர தவெக அழைத்து வருவதாக சமீபத்தில் கிரிஷ் சோடங்கர் கூறியிருந்தார். இந்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது இது குறித்து விளக்கமளித்த காங்., எம்பி விஜய் வசந்த், தவெக – காங்., கூட்டணி என கிரிஷ் சோடங்கர் பேசியது அவரது சொந்த கருத்து, எதுவாக இருந்தாலும் கட்சி தலைமையே முடிவு எடுப்பர் என விஜய் வசந்தி தெரிவித்திருந்தார். இவரது கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் விஜய் வசந்த் எம்பி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் உண்மையான ஒரு போராளியாக, எங்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடாங்கர் அவர்கள் தெரிவித்த கருத்து தொடர்பாக நான் ஊடகங்களுக்கு கூறிய சமீபத்திய என் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதை விளக்கிக் கூற விரும்புகிறேன். நான் கூற நினைத்தது இதுவே: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளரும், கூட்டணி பேச்சுவார்த்தைக்…
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணிகள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14.20 கி.மீ தொலைவுக்கு நான்கு வழி உயர்மட்டச் சாலை அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை திமுக அரசும், அதன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் எவ்வாறு ஏமாற்றி வருகிறார்கள் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும். திருவான்மியூருக்கும், உத்தண்டிக்கும் இடையே ரூ.2100 கோடியில் உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த திசம்பர் 24&ஆம் நாள் ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்தப் பணியை கே.என்.ஆர் நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகையை விட ரூ.700 கோடி குறைவான செலவில் முடித்துத் தருவதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திலிப் பில்ட்காப் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்த நிலையில், அந்த நிறுவனத்தை நிராகரித்து விட்ட திமுக அரசு, கே.என்.ஆர் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இதை எதிர்த்து திலிப்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில், 10 நாட்களுக்கு தேர்வு முடிவை வெளியிட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது, “தேர்வுக்கான பாடத்திட்டம் வழங்கப்பட்டு, தேர்வர்கள் படித்து தயார்படுத்துகின்றனர். ஆனால், தமிழில் இருந்து ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை என்றால் எப்படி?” என்று உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது. மூச்சுக்கு முன்னூறு முறை தங்களை தமிழின் காவலர்கள் போல, தமிழுக்கே தாங்கள் மட்டும் தான் Authority போல பேசும் திமுக அரசு, ஏன் ஒரு கேள்வி கூட தமிழில் கேட்கவில்லை? “எங்கும் தமிழ்” என்பது வாயளவுக் கொள்கை தானா? “எதற்கு தமிழ்?” என்பது தான் திமுக அரசின் செயல் கொள்கையா? ஸ்டாலின் TNPSCGroup2, கூட்டுறவுத்துறை தேர்வு, எஸ்.ஐ. தேர்வு என தொடர்ந்து அரசுப்பணி தேர்வுகளில்…
இயக்குநர் Aishwarya Rajinikanth இயக்கும் அடுத்த படத்திற்கான தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ரஜினிக்கு மகனாக நடிக்கும் மலையாள நடிகர்.. ரெஸ்ட்டே எடுக்காமல் கமலுக்காக ரெடியாகும் சூப்பர் ஸ்டார்..!
இயக்குநர் Basil Joseph மற்றும் நடிகர் Rajinikanth சந்திப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.
