சமீபத்தில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் ஆரஞ்சு (காவி) நிற கவுன் அணிந்து நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் கலந்துகொண்டார். அந்த நிகழ்வின் இறுதியில் செய்தியாளர் ஒருவர், “நீங்கள் ஏன் காவி நிற ஆடை அணிந்துள்ளீர்கள்? அதற்கு ஏதேனும் சிறப்பு காரணம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!
எதிர்பாராத இந்தக் கேள்வியால் சற்று சங்கடமடைந்தாலும், “இதற்கு எந்த சிறப்பு காரணமும் இல்லை. நிகழ்ச்சியின் பிராண்ட் தீமுக்கு ஏற்ற வகையில்தான் இந்த உடையைத் தேர்வு செய்தேன். நான் எல்லா நிறங்களிலும் ஆடைகளை அணிவேன்” என்று பிரியா வாரியர் மிகவும் நிதானமாக விளக்கம் அளித்தார்.

