தவெக ஆட்சியை கவிழ்க்க சதி: ரூ.180 கோடி பேரம் – பரபரப்பு வாக்குமூலம்
தவெக எம்.எல்.ஏ. இளையராஜா (ஊத்தங்கரை), தன்னை ஆட்சியை கவிழ்க்கச் சொல்லி ரூ.35 கோடி பேரம் பேசியும், கொலை மிரட்டல் விடுத்தும் திருநாவுக்கரசு என்பவர் தொல்லை கொடுத்ததாக சென்னை போலீசில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தனர்.
விசாரணையின் போது, தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக மொத்தம் ரூ.180 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், இதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கணவர் தலைமறைவு?.. சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்.. அடையாளம் தெரிந்தது..!
தவெக ஆட்சி பெரும்பான்மையுடன் அமைந்திருந்தாலும், எதிர்க்கட்சிகள் இந்த ஆட்சி மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் சூழலில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

