பொதுமக்களில் நலன் கருதி வழிப்பாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்துகள் அருகில் இருக்கும் 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதற்கு சட்டமன்றத்திலேயே எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இப்படி இருக்க இயக்குனர் பக்கத்தில் இது குறித்து அவருடைய சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
இயக்குனர் மற்றும் நடிகருமான சேரன் அவரது எக்ஸ் தல பதிவில்,
தம்பி .. என்னோட கேள்வி… ஒவ்வொருவரும் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே இருக்கும் மூடுவதாக சொன்னார்கள்… ஆனல் அடுத்தடுத்த ஆட்சிகள் அதையே சொல்கிறார்கள்.. அப்படியானால் யாருமே மூடவில்லையா… இல்லை குத்தகைக்கு எடுத்த எல்லா கடைகளுக்கும் பள்ளிக்கும் கோவில்களுக்கும் அருகில் தான் இருக்கிறதா?
இவ்வாறு கூறியிருந்தார்.
தம்பி .. என்னோட கேள்வி… ஒவ்வொருவரும் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே இருக்கும் மூடுவதாக சொன்னார்கள்… ஆனல் அடுத்தடுத்த ஆட்சிகள் அதையே சொல்கிறார்கள்.. அப்படியானால் யாருமே மூடவில்லையா… இல்லை குத்தகைக்கு எடுத்த எல்லா கடைகளுக்கும் பள்ளிக்கும் கோவில்களுக்கும் அருகில் தான்… https://t.co/sDxsA6Njzm
— Cheran Pandiyan (@CheranDirector) May 13, 2026

