Close Menu
    What's Hot

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»நள்ளிரவில் நில ஆக்கிரமிப்பு.. குச்சிகளை நட்டு இடத்தை பிடித்த பொதுமக்கள் – பின்னணி என்ன?..
    கோவை

    நள்ளிரவில் நில ஆக்கிரமிப்பு.. குச்சிகளை நட்டு இடத்தை பிடித்த பொதுமக்கள் – பின்னணி என்ன?..

    Prime ReporterBy Prime ReporterMarch 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Coimbatore Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads


    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர், அத்தப்ப கவுண்டன் புதூர் பகுதியில் அரசுக்குச் சொந்தமான நிலத்தைக் கைப்பற்றி, அதில் குடியிருக்க இடம் ஒதுக்கக் கோரி நூற்றுக் கணக்கான பொதுமக்கள் நள்ளிரவில் திரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை, இருகூர் அத்தப்ப கவுண்டன் புதூர் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசு புறம்போக்கு நிலத்தில், திடீரென அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பொதுமக்கள் திரண்டனர். தங்களுக்குக் குடியிருக்கச் சொந்தமாக இடம் இல்லை என்றும், இந்த அரசு நிலத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    38 ஆண்டுகளுக்குப் பிறகு இடமாற்றம்.. வெற்றிகரமாக முடிந்த ஆபரேஷன் எலிபெண்ட்..!

    கூடியிருந்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான இடத்தைத் தீர்மானித்து, கற்கள் மற்றும் குச்சிகளை நட்டு “போட்டி போட்டு” இடத்தைப் பிடித்தனர். இதனால் அந்தப் பகுதியில் திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்து, பெரும் பரபரப்பான சூழல் உருவானது.


    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சூலூர் வட்டாட்சியர் (Tahsildar), கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் சூலூர் காவல் துறையினர் விரைந்து வந்தனர். அரசு நிலத்தை இப்படித் தன்னிச்சையாக ஆக்கிரமிப்பது சட்டப்படி குற்றம் என்றும், நிலம் தொடர்பான கோரிக்கைகளை முறையான மனுக்கள் மூலம் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் பொதுமக்களிடம் விளக்கினர்.

    சாலையில் கிடந்த பணம்.. 9 வயது சிறுமியின் நேர்மையால் நெகிழ்ந்த காவல்துறை..!

    நள்ளிரவில் அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். “அரசு நிலத்தில் அத்துமீறி நுழைந்து இடம் பிடிப்பது செல்லாது, உடனடியாகக் கலைந்து செல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தகுதி உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

    இருப்பினும், சட்டத்தைக் கையில் எடுத்து நிலத்தைப் பிடிக்கும் இத்தகைய சம்பவங்கள் கோவையில் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது அதிகாரிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    Coimbatore Govt Land Encroachment Free House Site Patta Demand Government Puramboke Land Coimbatore Irugur Public Land Occupation Issue Sulur Tahsildar Peace Talks அரசு புறம்போக்கு நிலம் மீட்பு இருகூர் நில ஆக்கிரமிப்பு பரபரப்பு கோவை அரசு நில ஆக்கிரமிப்பு சூலூர் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை வீட்டுமனை பட்டா கோரிக்கை கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026
    Don't Miss

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மொறுமொறுப்பான கார தோசை மற்றும் சுவையான வெள்ளைச் சட்னி மிக எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.