Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சிக்கலில் சிக்கும் ஆதவ் அர்ஜுனா?.. வழக்கை மீண்டும் தோண்டும் நீதிமன்றம்..!
    தமிழ்நாடு

    சிக்கலில் சிக்கும் ஆதவ் அர்ஜுனா?.. வழக்கை மீண்டும் தோண்டும் நீதிமன்றம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 20, 2026Updated:March 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Aadhav Arjuna UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கரூர் வேலுச்சாமி புறத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை அடுத்து தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இலங்கை, நேபாளம் போல் அரசின் அடக்குமுறைக்கு எதிராக Gen z புரட்சி ஏற்படும் என பதிவிட்டிருந்தார்.

    Vijay gets an offer.. Deputy Chief Minister's post with 90 seats.. Update from Adhav!

    அதனால், ஆதவ் அர்ஜுனா மீது வன்முறையை தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் போராட்டங்களில் இறங்க கூடும் என எச்சரிக்கும் வகையில் மட்டுமே இந்த கருத்து அமைந்துள்ளதாகவும், வன்முறையோ வெறுப்பையோ தூண்டும் வகையில் இல்லை எனக் கூறி கடந்த ஆண்டு நவம்பரில் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

    The news of someone sacrificing their life is heartbreaking says Aadhav Arjuna

    ஆனால், இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி புகார்தாரரான எல்ஐசி ஏஜென்ட் சண்முகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவெடுக்க நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.

    இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி குறித்த மனுவானது விசாரணைக்கு உகந்ததே எனக் கூறி மனுவை முன்னிட்டு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆதார் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

    Rajni Condemned To Aadhav Arjuna

    அதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடுமையான விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்த நிலையில், இதற்கு நடிகர் ரஜினிகாந்த் காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என பதில் கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து, நேற்றைய தினம் ரஜினி குறித்து பேசியமைக்கு ஆதவ் அர்ச்சனா மன்னிப்பு கேட்டிருந்தார்.

    இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான பழைய வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றம் விசாரணை எடுத்து இருப்பது அவருக்கு நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    Aadhav Arjuna case update court retrial Tamil news Karur stampede case Tamil Nadu Karur X post controversy Tamil Nadu court news today TVK political issue Tamil Nadu ஆதவ் அர்ஜுனா வழக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!

    August 7, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.