Browsing: Trees Uprooted in Coimbatore

கோவையில் நேற்று மாலை வீசிய அதிரடிச் சூறாவளிக் காற்றால் துடியலூர் மற்றும் தடாகம் பகுதிகளில் கடைகளின் மேற்கூரைகள் பறந்து, மரங்கள் சாய்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

கோவையில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன; பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின்தடை ஏற்பட்டது.