ஆடு அறுத்த கூலியைக் கூட பறிமுதல் செய்கிறார்கள்.. தேர்தல் ஆணையத்திற்கு வணிகர்கள் கடும் எச்சரிக்கை..!March 25, 2026 தேர்தல் பறக்கும் படையினரின் பணப் பறிமுதலைக் கண்டித்து மார்ச் 31-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடத்தப்படும் என விக்ரமராஜா கோவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.