Browsing: Tamil Nadu spiritual news

கோவையில் உள்ள ஜி.கே.எஸ் நகரில் ஆறுமுகம் என்பவரது வீட்டில் வருடத்திற்கு ஒருமுறை நள்ளிரவில் மலரும் அபூர்வ பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது.

தமிழகத்தில் முதல் ஜோதிட மாநாடு சிறப்பாக நடைபெற்றது; பல ஜோதிடர்கள் கலந்து கொண்டு முக்கிய கருத்துகளை பகிர்ந்தனர்.