தமிழகப் பல்கலைக்கழகங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தவெக அரசுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய தவெக அரசு இன்னும் வெற்றி கொண்டாட்ட மனநிலையிலேயே இருக்காமல் மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.