கோவை துடியலூர் அருகே காரில் சென்ற ஆடிட்டரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகளைக் கைது செய்யச் சென்ற காவலர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்.
கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீடு புகுந்து பெண்ணையும் அவரது தந்தையையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில்…