கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் மாகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் சக்தி கரகம் மற்றும் அக்னி கரகம் அழைத்தல் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது; திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலின் கருவறையில் முருகனும் விநாயகரும் இணைந்து அருள்பாலிக்கும் அபூர்வ கோலம் மற்றும் இந்த ஆலயத்தின் சிறப்புகள், வழிபாட்டு முறைகள் குறித்து இங்கே விரிவாகக் காணலாம்.