கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் ரூ.5,000 பணப்பட்டுவாடா செய்வதாகவும், ரவுடிகளை வைத்து மிரட்டுவதாகவும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பண விநியோகம் செய்வதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என சுயேச்சை வேட்பாளர் வேலுமுருகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.