மனைவியுடன் சுற்றுலா செல்ல மூதாட்டி கொலை?.. கொள்ளை அடித்த பணத்தில் டூர்..!May 6, 2026 கோவை ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் சலவை தொழிலாளி கைது செய்யப்பட்டார். கொள்ளையடித்த நகைகளை விற்று அந்தப் பணத்தில் மனைவியுடன் சுற்றுலா சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.