Browsing: Fishermen Issue

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, தமிழக மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான தீர்வு கோரினார். வீட்டு வசதித் திட்டம், டிட்வா புயல் நிதியுதவி உள்பட பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.