தற்காப்புக்காக போராடியபோது நேர்ந்த விபரீதம்.. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பரிதாபம்..!May 21, 2026 கோவை தடாகம் அருகே சோமையனூரில் குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பெயிண்டர் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.