கோவையில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வலி நிவாரண மாத்திரைகளை போதையாக பயன்படுத்தும் இந்த விபரீத பழக்கம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மதுபோதையில் தென்னை மட்டையுடன் நடுரோட்டில் கிரிக்கெட் விளையாடி வாகனங்களை வழிமறித்த நபரின் வினோத வீடியோ இணையத்தில் வைரலாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது.