தாய்ப்பாசத்திற்காக ஏங்கும் குட்டி.. 3 முறை முயற்சி தோல்வியடைந்தும் தளராத வனத்துறை..!April 28, 2026 சிறுமுகை வனச்சரகத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் கூட்டத்துடன் சேர்க்கும் பணி 4-வது நாளாக நீடிக்கிறது; வனத்துறையினர் ட்ரோன் மூலம் தீவிர தேடுதல்.