Browsing: Coimbatore murder news

கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சக கட்டிடத் தொழிலாளியை அடித்துக் கொன்ற வாலிபரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை ஆலாந்துறை அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் 72 வயது மூதாட்டி ஜெசி என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த நோபிள் வாட்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.