சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய “பார்ட்டி ஃபண்ட்” என்ற வார்த்தையும், குட்டிக்கதையும் இணையத்தில் வைரலாகி திமுக – தவெக இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.
கோயில்களில் இடைத்தரகர்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என்றும் கடந்த கால முறைகேடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் கோவையில் பேட்டியளித்துள்ளார்.