104 சவரன் கொள்ளை போன வழக்கில் திருப்பம்.. கைரேகை பதியாமல் திருடிய ‘பலே’ கொள்ளையன்!January 2, 2026 கோவை, குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்டின், இவர் அங்கு உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.…