பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடக்கம்; தேர்வு மையங்களில் கடுமையான கண்காணிப்பு..!March 2, 2026 தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கிய நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு மையங்களில் கடுமையான கண்காணிப்புடன் எழுத தொடங்கினர்.