“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க” – எஸ்.ஏ.சி காட்டம்..!June 22, 2026 முதலமைச்சர் விஜய்யின் மௌனம் குறித்த விமர்சனங்களுக்கு, “பேசிப் பேசியே நாட்டை கெடுத்துவிட்டனர்; விஜய் செயலில் காட்டுவார்” எனத் தந்தை எஸ்.ஏ.சி காரசாரப் பதிலடி.