Browsing: மத்திய அரசு

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடக் கோரி தமிழக அரசிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

வந்தே மாதரம் பாடலை அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய மசோதா கொண்டுவரப்படுகிறது. இது குறித்த முக்கிய அம்சங்கள் மற்றும் சிறைத்தண்டனை விவரங்களை இங்கே காண்போம்.

இந்தியாவின வெளியுறவுக் கொள்கை குறித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு…

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்ப்டடுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.60 உயர்ந்து ரூ.928.50ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.115 உயர்ந்து…

புதியதாக கட்டி முடிக்கப்பட்ட Southern Railway-யின் திருச்சிராப்பள்ளி மண்டல ரெயில்வே அலுவலக நுழைவுவாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயரிடப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரங்களில் கடும் சர்ச்சையை…