Browsing: பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி சட்டமன்றம்

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு உபரி நீரை மட்டுமே திறப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.