Browsing: நகை திருட்டு

கோவை சூலூர் அருகே வெங்காய வியாபாரி வீட்டைப் பூட்டிவிட்டு சந்தைக்குச் சென்ற நேரத்தில், பீரோவை உடைத்து 27 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கோவை குனியமுத்த்தூர், நரசிம்மபுரம், ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின், இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு…