பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில், முதல்வர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விவகாரத்தில், தபால் வாக்கு சர்ச்சையால் எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.