தடபுடல் பிரியாணி விருந்து.. தேர்தல் பணியில் இருந்தவர்களுக்கு திமுக உபசரிப்பு?..April 25, 2026 கோவை வடக்கு தொகுதியில் தேர்தல் அதிகாரிகளுக்கு திமுகவினர் பிரியாணி விருந்து அளித்ததாக எழுந்த புகாரை அடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.