மீண்டும் லாக்டவுன்?.. ஏழை எளிய மக்களுக்கு இரட்டைப் பாரம்.. பிரேமலதா கண்டனம்..!May 16, 2026 “மக்களுக்கு ஏற்பட்டுள்ள இரட்டைப் பாரம்!” – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.