சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து சர்ச்சை குறித்து முதல்முறையாக மௌனம் கலைத்த விஜய், “இது அவ்வளவு வொர்த் இல்லை, நான் பார்த்துக் கொள்கிறேன்” என மகளிர் தின விழாவில் உருக்கமாகப் பேசினார்.