Browsing: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு விவகாரம்

கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து, தமிழக அரசு ரீல்ஸ் அரசாக இல்லாமல் ரியல் அரசாகச் செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

திருச்சியில் நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறை முறையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழிசை சௌந்தரராஜன் கோரியுள்ளார்.