Browsing: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு விவகாரம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சினிமா கேமரா என்று நினைத்து நடிக்கிறார் என எக்ஸ் தளத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்.

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த வன்முறைத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து சமூகப் பதற்றத்தைத் தடுக்க அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் சிறுமி கொலை வழக்கில் தனக்கு நிதி வேண்டாம் என்றும், தன் சம்மதமின்றி குழந்தையின் உடல் எரிக்கப்பட்டுள்ளதாக தாயார் பவித்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை அமைச்சர் சம்பத்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார்.

கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து, தமிழக அரசு ரீல்ஸ் அரசாக இல்லாமல் ரியல் அரசாகச் செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

திருச்சியில் நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறை முறையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழிசை சௌந்தரராஜன் கோரியுள்ளார்.