சென்னையில் இளைஞர் கொலை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து தவெக அரசை எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள் விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தவெக அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
புதிய தவெக அரசு இன்னும் வெற்றி கொண்டாட்ட மனநிலையிலேயே இருக்காமல் மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.