எங்களிடம் பணபலம் இருக்கிறது.. நில அபகரிப்பு கும்பலின் அடுத்தடுத்த அதிரடி அட்டூழியம்..!March 27, 2026 கோவையில் போலி ஆவணம் மூலம் முதியவர் வீட்டை ஜே.சி.பி கொண்டு இடித்த நில அபகரிப்பு கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வடவள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.