அமலாக்கத்துறை பிடியில் ஷங்கர்?.. சொத்துக்கள் முடக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை ஒத்திவைப்பு..!March 24, 2026 இயக்குநர் ஷங்கர் மீதான அமலாக்கத்துறை வழக்கு மற்றும் சொத்து முடக்கம் தொடர்பான விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.