தமிழகத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை 2027 ஜூலை 5 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முழு விவரம் இதோ.
சென்னையின் அண்ணாநகரில் ரூ.2.95 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட போகன்வில்லா பூங்காவை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அரசியல் குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.