சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி மனைவியை கவர்ந்தாரா?.. பேராயர் மீது தொடரப்பட்ட வழக்கு..!April 28, 2026 கோவை சிஎஸ்ஐ பேராயர் பிரின்ஸ் கால்வின், தனது மனைவி மற்றும் 175 சவரன் நகையை அபகரித்ததாக ஆயுள் தண்டனை கைதி தொடர்ந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.