Browsing: சசிகலா அறிக்கை

“ஒற்றுமையே வாழ்வு” என்பதை உணர்ந்து அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், பிரிந்து நிற்பது எதிரிகளுக்கே லாபம் என்றும் வி.கே. சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக மற்றும் திமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் வேதனை அளிப்பதாக சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.