பிரிந்து கிடப்பது யாருக்கு லாபம்?.. எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கப்பட்ட மறைமுக சிக்னலா?May 12, 2026 “ஒற்றுமையே வாழ்வு” என்பதை உணர்ந்து அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், பிரிந்து நிற்பது எதிரிகளுக்கே லாபம் என்றும் வி.கே. சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தொண்டர்களுக்கு செய்யும் துரோகம்.. தமிழக அரசியல் குறித்து சசிகலா அப்செட்..!May 8, 2026 அதிமுக மற்றும் திமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் வேதனை அளிப்பதாக சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.