அதிகாரிகளின் அலட்சியப் போக்கு.. போராட்டத்தில் குதித்த மக்கள்..!July 29, 2026 கோவையில் கடந்த மூன்று நாட்களாகத் தொடரும் கடும் மின்தடையைக் கண்டித்து மின்வாரிய ஊழியர்களைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளுக்குத் தெரியாமல் திடீர் ஆய்வு.. முதல்வரின் எச்சரிக்கையை மீறிய அமைச்சர்..!July 18, 2026 முதல்வர் விஜய்யின் எச்சரிக்கையையும் மீறி, திடீர் ஆய்வு வீடியோவை ரீல்ஸாக வெளியிட்ட அமைச்சர். கோவையில் தற்போது பெரும் விவாதப் பொருளாகியுள்ள இந்த விவகாரம் இதோ!