Browsing: கரூர் உரை

“லஞ்சம் கொடுக்காதே, நான் இருக்கிறேன்” என்று முதல்வர் விஜய் பேசியது எளிய மக்களின் நம்பிக்கையைத் தட்டி எழுப்பியுள்ளது என இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார்.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கரூர் உரை குறித்து நடிகர் ஜீவா ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாராட்டிப் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.