அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்கள்.. வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!July 6, 2026 தமிழகத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை 2027 ஜூலை 5 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முழு விவரம் இதோ.