நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை?.. தவெக தலைமையைச் சாடிய நயினார் நாகேந்திரன்..!June 8, 2026 திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தவெக அரசு செயல்படுவதாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.