நள்ளிரவில் குப்பைகளை அள்ள முயன்ற 4 லாரிகள்.. போலீசாரின் நள்ளிரவு நேர விசாரணை..!May 27, 2026 கோவையில் அரசூர் இடுகாட்டில் நள்ளிரவில் அனுமதியின்றி குப்பைகளை அள்ள முயன்ற நான்கு லாரிகளைப் பொதுமக்களும் பாஜாகவினரும் அதிரடியாகச் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.